Posts

Showing posts from 2013
Image
        ஜெய்வாபாய் பள்ளியின் நீடித்த வளர்ச்சிக்கு..    பெறுநர்:    திருமதி.அ.விஜயா ஆனந்தம் எம்.ஏ.எம்.எட்.எம்.பில்அவர்கள்.    தலைமையாசிரியை,    ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி,    திருப்பூர்-641601.                                        மதிப்பிற்குரிய தலைமையாசிரியை அவர்களுக்கு வணக்கம்.           பொருள்: ஜெய்வாபாய் பள்ளியின்  நீடித்த   புகழுக்கும்                     வளர்ச்சிக்கும் சில ஆலோசனைகள்.                                                                   .                   சிறு வயதில்  மூன்றாம் வகுப்பு படிக்கும்போது , வறுமையின் காரணமாக பள்ளி செல்லாமால் குழந்தைத் தொழிலாளியாக இருந்தேன். எனது அம்மா சுதந்திர போராட்ட தியாகி திரு.எஸ்.ஏ.காதர் அவர்களின் வீட்டில் சமையல்காரியாக இருந்தார். திரு எஸ்.ஏ.காதர்  மனைவி திருமதி சலீமா அவர்கள் என்னை மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார். பின்பு   ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் பள்ளிகள் மூடப்பட்டன. இது தான் சாக்கு என்று எனது பெற்றோர்  மீண்டும் வேலைக்கு அனுப்பிவிட்டனர். பள்ளிகள் திறந்த போதும் எ